sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அரவிந்தர்

/

கருணையுடன் நடந்து கொள்!

/

கருணையுடன் நடந்து கொள்!

கருணையுடன் நடந்து கொள்!

கருணையுடன் நடந்து கொள்!


ADDED : செப் 29, 2013 04:09 PM

Google News

ADDED : செப் 29, 2013 04:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* செல்வத்தைப் பறைசாற்றிக் கொள்வதில் பெருமையில்லை. தன்னடக்கத்தையும் புகழ வேண்டும் என விரும்புவது கூடாது. இவை இரண்டும் அகந்தையின் வெளிப்பாடே.

* உன்னைப் புண்படுத்தியவர்களையும் மன்னிப்பதே பெருந்தன்மை. ஆனால், அது அவ்வளவு எளிதான விஷயமல்ல.

* அஞ்சாமையில் சிங்கத்தைப் போல இரு. சகிப்புத்தன்மையில் பசுவைப் போல இரு.

* நல்லவன் வருந்துவதும், தீயவன் வாழ்வதும் உலகில் நடக்கத் தான் செய்கிறது. அதற்காக கடவுளைத் தீயவன் என்று எண்ணுவது கூடாது.

* உன்னை நீயே இரக்கமின்றி ஆராய்ந்து பார். அப்போது நீ பிறரிடம் கருணையுடன் நடந்து கொள்வாய்.

* பயனற்ற இன்பக் கற்பனைகளை விட்டு விடு. கண்களைத் திறந்து பார். உலகம் எத்தகையது, கடவுள் எப்படிப்பட்டவர் என்ற உண்மை புரியும்.

- அரவிந்தர்



Trending





      Dinamalar
      Follow us